திங்கள், ஜூன் 04, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 38 ஊழ்


துறப்பார்மன் துப்புரவு இல்லார் உடற்பால
ஊட்டா கழியும் எனின். (378)

பொருள்: மேலான செல்வம் இருந்தும் தீவினைக்கு உள்ளானவர்கள் இன்பம் பெறாமல், துறவறத்தை நாடிச் செல்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக