புதன், ஜூன் 06, 2012

இன்றைய சிந்தனைக்கு

கவியரசு கண்ணதாசன்

மனிதர்கள் பெறும் புகழ் இரண்டு வகைப்படும். ஒன்று பெற்றுச் சாவது. இன்னொன்று செத்துப் பெறுவது. சரித்திரத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் பெற்றுச் செத்தவர்கள்; கோடிக்கணக்கானவர்கள் செத்துப் பெற்றவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக