திங்கள், ஜூன் 04, 2012

இன்றைய பொன்மொழி

சுவாமி விவேகானந்தர்

சுயநலம் மிகவும் குறுகியது. பொதுநலம் விரிந்து பரந்தது. சுயநலம் தன்னை மேம்படுத்துவது பற்றியே சிந்திக்கும். பொதுநலம் சமூகத்தின் மேம்பாட்டுக்காகச் சிந்திக்கும். பிரபஞ்ச சக்திகளின் அருள் என்றுமே பொதுநலத்தின் பக்கம் என்பதை மறக்க வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக