வியாழன், ஜூன் 21, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்40 கல்வி


உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர். (395)

பொருள்: செல்வர் முன்பு வறியவர் ஏங்கி நின்று யாசித்தல் போலக் கல்வி உடையவர் முன்பு வணக்கத்தோடு பணிந்து நின்று கற்பவர்களே, உயர்ந்தவராவர். அவ்வாறு கல்லாதவர் தாழ்ந்தவரேயாவர்.

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

yes oom....oom....

கருத்துரையிடுக