சனி, ஜூன் 02, 2012

இன்றைய சிந்தனைக்கு

ஈ.வெ.ரா.பெரியார்

காதல் என்பதற்கும் கல்யாணம் என்ற ஏற்பாட்டிற்கும் எந்த விதத்திலும் சம்பந்தமில்லை. கல்யாணம் செய்துகொண்ட பெண்ணிடம்தான் காதல் உணர்வு உண்டாக வேண்டும் என்ற இயற்கை நியதி இல்லைத்தான். கல்யாணம் செய்துகொள்ளாத பெண்ணிடம்கூடக் காதல் உணர்வு ஏற்பட்டு விடலாம். இதை இயற்கையால் தடுத்துவிட முடியாது.

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

sure.....

கருத்துரையிடுக