திங்கள், பிப்ரவரி 27, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து 
ஆவது போலக் கெடும். (283)

பொருள்: களவால் வரும் பிறர் செல்வம் பெருகுவது போல் தோன்றி, கடைசியில் உள்ளதையும் சேர்த்து அழித்து விடும்.

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

yes!....

கருத்துரையிடுக