வெள்ளி, பிப்ரவரி 03, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் 
உயிர்செகுத்து உண்ணாமை நன்று. (259)

பொருள்: பல வேள்விகளைச் செய்வதால் கிடைக்கும் பலனை விட, புலால் உண்ணுதலைக் கைவிடுவதால் வரும் பலன் மிகவும் உயர்ந்ததாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக