சனி, பிப்ரவரி 25, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு (281) 

பொருள்: பிறரிடம் பழிச்சொல் கேட்காமல் உலகில் வாழ விரும்புகிறவன், பிறர் பொருளைக் கவரும் எண்ணம் உள்ளத்தில் தோன்றாதவாறு தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக