செவ்வாய், பிப்ரவரி 28, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும். (284) 

பொருள்: களவு செய்வதில் உண்டாகும் மிகுந்த விருப்பம், பயன் விளையும்போது அகலாத வருத்தத்தை அளிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக