வியாழன், ஜனவரி 31, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 63 இடுக்கண்  அழியாமை
 
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். (622) 
 
பொருள்: வெள்ளம்போல் துன்பம் பெருகி வருகிறபோது அறிவுடையவன் அதைப் போக்க நினைக்கும் அளவிலேயே அத்துன்பம் இல்லாமல் ஓடிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக