வியாழன், ஜனவரி 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
 
 
இன்பம் விழையான், வினைவிழைவான், தன்கேளிர்
துன்பம் துடைத்துஊன்றும் தூண். (615)
 
பொருள்: இன்பத்தை விரும்பாதவனாகித் தான் மேற்கொண்ட தொழிலை முடித்தலை விரும்புபவன் தன் சுற்றத்தாரது துன்பத்தை ஒழித்து அவர்களைத் தாங்கும் தூண் ஆவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக