செவ்வாய், ஜனவரி 15, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 61மடி இன்மை

 
 
படிஉடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார் 
மாண்பயன் எய்தல் அரிது. (606)
 
பொருள்: நிலம் முழுதாளும் அரசர்களின் செல்வம் எல்லாம் தாமே வந்து அடைந்தபோதும், சோம்பலுடையவர் அச்செல்வத்தால் சிறந்த நன்மையை அடைதல் இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக