வெள்ளி, ஜனவரி 25, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
 
 
முயற்சி திருவினை ஆக்கும்; முயற்சியின்மை
இன்மை புகுத்தி விடும். (616) 
 
பொருள்: முயற்சி ஒருவனுடைய செல்வத்தைப் பெருகச் செய்யும். முயற்சி இல்லாமை அவனிடத்து வறுமையைச் சேர்த்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக