இன்றைய குறள் 
அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
 
 
வினைக்கண் வினைகெடல் ஓம்பல்; வினைக்குறை 
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. (612) 
பொருள்: ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையில் விட்டவரை உலகம் கைவிடும். ஆதலால் முயற்சியைக் கைவிடல் ஆகாது.
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக