ஞாயிறு, ஜனவரி 27, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
 
  
 
பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து
ஆள்வினை இன்மை பழி (618)

பொருள்: நல்வினை இல்லாதிருத்தல் யார்க்கும் பழியன்று. அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக