சனி, ஜனவரி 19, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 61மடி இன்மை 
 
  
 
மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு. (610) 
 
பொருள்: ஆள்கின்றவனுக்குச் சோம்பல் இல்லையென்றால் திருமாலின் திருவடிகளால் அளக்கப் பெற்ற இந்த உலகம் முழுவதையும் அவன் அடைவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக