திங்கள், ஜனவரி 14, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 

அதிகாரம் 61மடி இன்மை 
 
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் 
கெடுநீரார் காமக் கலன். (605)
பொருள்: சோம்பலும், காலம் நீட்டித்துக் காரியம் செய்யும் குணமும், மறதியும், உறக்கமும் ஆகிய இந்த நான்கு குணங்களும் அழியும் இயல்புடையார் விரும்பி ஏறும் மரக்கலமாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக