செவ்வாய், ஜனவரி 29, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
 
 
ஊழையும் உப்பக்கம் காண்பவர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர். (620)
 
பொருள்: மனத்தளர்ச்சியில்லாமல் எத்தகைய குறைபாடும் இன்றி மேன்மேலும் முயன்று உழைப்பவர் வெற்றி பெறும் முயற்சிக்கு இடையூறாக வரும் விதியையும் வென்று விடுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக