திங்கள், ஜனவரி 28, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 

அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
 
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருந்தக் கூலி தரும். (619)
பொருள்:ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போனாலும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக