செவ்வாய், ஜனவரி 22, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
 
 
 
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு. (613)
 
பொருள்: பிறர்க்கு உதவி செய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்னும் சிறந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

1 கருத்து:

DiaryAtoZ.com சொன்னது…

நல்ல முயற்சி. நன்றி

கருத்துரையிடுக