வெள்ளி, ஜனவரி 18, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 61மடி இன்மை 
 
  
 
குடிஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடிஆண்மை மாற்றக் கெடும். (609) 
 
பொருள்: ஒருவனுடைய குடியிலும், ஆண்மையிலும் ஏற்பட்ட குற்றங்கள் அவன் சோம்பலை ஆளும் தன்மையைக் கைவிடுவதால் நீங்கும்.

1 கருத்து:

DiaryAtoZ.com சொன்னது…

நன்றி. தொடர்ந்தது எழுதுங்கள்

கருத்துரையிடுக