ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2013

இன்றைய பொன்மொழி

 இயேசுக் கிறிஸ்து 
  
1. ஏழைகள் போன்று எளிமையான உள்ளம் பெற்றோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

 2. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.

3. பேச்சிலும், செயலிலும் கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக