புதன், ஆகஸ்ட் 21, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 83 கூடா நட்பு

தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார் 
அழுதகண் ணீரும் அனைத்து. (828)
பொருள்: பகைவர்கள் கூப்பித் தொழும் கையுள்ளும் கொலைக்கருவி(ஆயுதம்) மறைந்திருக்கும். அவர்கள் அழுத கண்ணீரும் அவ்வாறே கொல்வதற்கு உரியதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக