திங்கள், ஆகஸ்ட் 12, 2013

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

கலங்காத உள்ளம், குன்றாத ஆர்வம், விடா முயற்சி, சோர்வற்ற உழைப்பு, எல்லையற்ற துன்பங்களை ஏற்கும் சகிப்புத் தன்மை ஆகிய குணாதிசயங்களைக் கொண்டவனின் வெற்றியை அந்த ஆண்டவனால் கூட தட்டிப் பறிக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக