செவ்வாய், ஆகஸ்ட் 27, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 84 பேதைமை

ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான்அடங்காப் 
பேதையின் பேதையார் இல். (834)
 
பொருள்: நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும், தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாத பேதை போல வேறு பேதையர் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக