செவ்வாய், ஜூலை 31, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 44 குற்றம் கடிதல் 


குற்றமே காக்க பொருள்ஆகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை. (434)

பொருள்: தனக்கு இறுதி பயக்கும்(அழிவைத் தரும்) பகை குற்றமே, ஆதலால் அக்குற்றம் செய்யாமல் இருப்பதே நன்மை தரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக