ஞாயிறு, ஜூலை 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 44குற்றம் கடிதல் 


இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. (432)

பொருள்: ஈயாத லோபமும், மாட்சியில்லாத மானவுணர்வும், தகுதியில்லாத மகிழ்ச்சியும் அரசனுக்குக் குற்றமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக