வெள்ளி, ஜூலை 27, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 44குற்றம் கடிதல் 



செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் 
பெருக்கும் பெருமித நீர்த்து. (431)
பொருள்:ஆணவமும்(மதமும்), வெகுளியும், அற்பத்தன்மையும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம் மேம்பாட்டுத் தன்மையை உடையது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக