திங்கள், ஜூலை 30, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 44 குற்றம் கடிதல் 


தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாம்
கொள்வர் பழிநாணு வார். (433)

பொருள்: பழிச்சொல்லுக்கு நாணுகிற பெருமக்கள், தினை அளவான சிறு குற்றம் தம்மிடம் வந்தாலும் அதைப் பனையளவு பெரிதாகக் கருதி குற்றம் செய்யாமல் காத்துக் கொள்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக