புதன், ஜூலை 25, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 43 அறிவுஉடைமை


எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை 
அதிர வருவதுஓர் நோய். (429)

பொருள்: வரக்கூடிய துன்பத்தை முன்னரே அறிந்து அதனின்றும் காத்துக் கொள்ளக் கூடிய அறிவை உடையவர்க்கு, அவர் நடுங்கக் கூடிய வகையில் வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக