செவ்வாய், ஜூலை 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 43 அறிவுஉடைமை


அஞ்சுவது அஞ்சாமை பேதைமை, அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். (428)

பொருள்: அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவில்லாத செயலாகும். அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது அறிவுடையோர் செயலாகும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக