வியாழன், ஜனவரி 05, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் 
போற்றாது புத்தேள் உலகு. (234)

பொருள்: உலகம் உள்ளவரை புகழோடு வாழ்பவனையே மேல் உலகம் போற்றிப் புகழும். ஞானிகளை ஒருக்காலும் அது புகழாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக