சனி, ஜனவரி 14, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அருள்செல்வம் செல்வத்துள் செல்வம்; பொருள்செல்வம்
பூரியார் கண்ணும் உள. (241) 

பொருள்: அருளால் வரும் செல்வமே செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்த செல்வமாகும். அதைத் தவிர்த்த மற்றைய பொருளால் வரும் செல்வங்கள் இழிந்தோரிடமும் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக