சனி, ஜனவரி 07, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தோன்றிற் புகழோடு தோன்றுக; அஃதுஇலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. (236) 

பொருள்: மனிதனாகப் பிறக்க விரும்பினால் புகழுடன் தோன்றுவது நல்லது. இல்லையேல் மனிதப் பிறவியாய் தோன்றாமலிருப்பதே நலம். 

2 கருத்துகள்:

vetha (kovaikkavi) சொன்னது…

இது மிகக் கஷ்டம்....

Paransothinathan சொன்னது…

நல்ல குறள். நான் தினமும் "குறள் காட்டும் பாதை" தவறாமல் படிக்கிறேன்.

கருத்துரையிடுக