வெள்ளி, ஜனவரி 20, 2012

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

ஒருவன் இவ்வுலகிற்கே அதிபதியாக இருப்பினும் ஒரு நல்ல நண்பன் இல்லாவிடில் அவன் ஏழைதான். உலகையே விலையாகக் கொடுத்து ஒரு நல்ல நண்பனை வாங்கினாலும் அது ஆதாயம்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக