சனி, ஜனவரி 21, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (247)  

பொருள்: பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகில் இன்பமான வாழ்க்கை இல்லாதது போல, அருள் இல்லாதவர்க்கு மேல் உலகத்து வாழ்வும் இல்லையாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக