செவ்வாய், ஜனவரி 03, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ் (232) 

பொருள்: இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்பவர்க்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக