சனி, மே 31, 2014

இன்றைய சிந்தனைக்கு

முகம்மது நபி
 

தொழாதோரின் கதி:
 "உங்களை நரகத்தில் நுழைய வைத்தது எது? என்னும் கேள்விக்கு தொழாதோரின் பதில் இதுவாகத்தான் இருக்கும்:

* தொழுபவர்களில் நாங்கள் இருக்கவில்லை.
* ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. 
* வீணானவற்றில் மூழ்கிக் கிடந்தோருடன் நாமும் மூழ்கிக் கிடந்தோம்.
* இந்த 'நியாயத் தீர்ப்பு நாளை' நாங்கள் பொய் என்று கூறிக்கொண்டு திரிந்தோம். 
* எங்களுக்கு மரணம் எனும் உறுதி வரும் வரையில் நாங்கள் இவ்வாறாக இருந்தோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக