இன்றைய குறள்
அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள. (1101)
பொருள்: கண்டும், கேட்டும், உண்டும், மோந்தும், உள்ளும்(தீண்டியும்) அறிகின்ற ஐம்புல இன்பங்களும், அழகிய வளையணிந்த இவளிடத்தில் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக