ஞாயிறு, மே 18, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் 
சிறக்கணித்தாள் போல நகும். (1095)
 
பொருள்: என்னை அவள் நேராகப் பார்க்கவில்லை. ஆனால் அவள் ஒரு கண்ணை இறுக்கிக் கொண்டு பார்ப்பது போல் பார்த்து மகிழ்வாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக