செவ்வாய், மே 27, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்

நீங்கின் தெறூ உம் குறுகுங்கால் தண்ணென்னும் 
தீயாண்டுப் பெற்றாள் இவள். (1104)
 
பொருள்: இவளை நீங்கினால் 'பிரிவு' என்னும் தீ சுடுகின்றது. இவளை நெருங்கினால் அதே நெருப்பு 'நெருக்கம்' என்னும் தீயால் குளிர்விக்கிறது. இத்தகைய புதுமையான தீயை இவள் எங்கிருந்து பெற்றாளோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக