திங்கள், மே 19, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 110 குறிப்பறிதல்
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும். (1096)

பொருள்: வெளியில் அயலவர் போல் அன்பில்லாமல் பேசினாலும் மனத்தால் பகையில்லாதவர்களின் சொல் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக