சனி, மே 17, 2014

இன்றைய சிந்தனைக்கு

முகம்மது நபி

சுவர்க்க மாளிகையை சென்றடைய நான்கு வழிச் சாலை இதுதான்:
1.   உன்னை வெறுப்பவர்களை நீ நேசம் கொள்.

2.   இல்லை என யாசிப்பவனுக்குக் கொடு.

3.   உனக்கு அநியாயம் செய்பவனை மன்னித்து விடு.

4.   'மீஸான்' என்னும் தராசில் நற்குணத்தை விட மேலானது வேறெதுவுமில்லை. நற்குணமுள்ளவனுக்கு சொர்க்கத்திலுள்ள மாளிகையைத் தர நான் துணைபுரிவேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக