புதன், பிப்ரவரி 26, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை 

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப் பொருட்டால் 
நாண்துறவார் நாண்ஆள் பவர். (1017)
 
பொருள்: நாணத்தை உயிராகக் கொண்டவர்கள் உயிரைக் காக்கும் பொருட்டு நாணத்தை விடமாட்டார்கள். அவர்கள் நாணம் அழியாமல் இருக்க உயிரையே விடும் தன்மை கொண்டவர்கள்.

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

மிக்க நன்று
தங்கள் தளத்தை http://tamilsites.doomby.com/ என்ற Directory இல் இணைத்துத் தமிழுக்கு உதவுங்கள்.

கருத்துரையிடுக