புதன், பிப்ரவரி 12, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலைக்குப் பொறை. (1003) 
 
பொருள்: பொருளை ஈட்டுவதில் பேராசை கொண்டு, அப்பொருளைப் பிறருக்குத் தானம் செய்வதால் பெறக்கூடிய புகழை விரும்பாத மக்கள் இவ்வுலகில் பிறந்தது நிலத்துக்குப் பாரமேயாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக