இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
ஊனைக் குறித்த உயிர்எல்லாம்; நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு. (1013)
பொருள்: உயிர்கள் யாவும் உடம்பைத் தமக்கு நிலைக் களனாகக் கொண்டுள்ளன. அதுபோலச் சால்பு என்னும் நிறைகுணம் நாணம் என்னும் நற்குணத்தைத் தனக்கு நிலைக் களனாகக் கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக