செவ்வாய், பிப்ரவரி 18, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்

அன்புஒரீஇத் தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய 
ஒண்பொருள் கொள்வார் பிறர். (1009)
 
பொருள்: ஒருவன், சுற்றத்தாரிடம் அன்பு இல்லாமல், தானும் அனுபவியாது தன்னையும் அழித்துக் கொண்டு, அறம் செய்யாது தேடிய சிறந்த பொருளைக் கொண்டு போய்ப் பயன் பெறுபவர் பிறராவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக