இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று
ஈதல்இயல்புஅலா தான். (1006)
பொருள்: தானும் அனுபவிக்காமல் தகுதியுடையவர்க்கு ஒரு பொருளைக் கொடுக்கும் குணமும் இல்லாதவன் தான் பெற்ற செல்வத்திற்கு ஒரு நோயாவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக