செவ்வாய், பிப்ரவரி 11, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்
 
 
பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும் 
மருளான்ஆம் மாணாப் பிறப்பு. (1002)

பொருள்: செல்வத்தைத் தேடி; அதை யார்க்கும் கொடுக்காமல் உலோபத்தனம் செய்யும் மயக்கத்தினால் ஒருவனுக்கு மாட்சிமையில்லாத இழிந்த பிறப்பே உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக