வெள்ளி, பிப்ரவரி 14, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்

கொடுப்பதூஉம் தூய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய 
கோடிஉண் டாயினும் இல். (1005)
 
பொருள்: பிறர்க்கு ஈவதும், தாம் அனுபவிப்பதும் ஆகிய இரண்டும் இல்லாதவர்க்குப் பலவாக அடுக்கிய செல்வம் இருந்தாலும் ஒன்றும் இல்லாத 'வறுமை' நிலைக்குச் சமம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக